டெல்லியில் அமைதி வழியில் போராடிய விவசாயிகளின் மீதான தாக்குதலை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!

ஜன.29., புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் பெண்கள் குழந்தைகள் என 62 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக குடியரசு தினமான 26 … Continue reading டெல்லியில் அமைதி வழியில் போராடிய விவசாயிகளின் மீதான தாக்குதலை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!